புதன், 21 நவம்பர், 2012

ஐயா படத்தில் இருந்து மேக்கப் மேனாக இருந்த ராஜுவை திடீரென நீக்கிய நயன்தாரா.

 
சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என பலரோடும் கிசுகிசுக்கப்பட்டவர் நயன்தாரா. யாராயிருந்தாலும் இவரது நெருங்கிய நட்பு சுமார் ஒரு வருடம் தான்.

இந்த நட்பு வட்டத்தில், நயன் தமிழில் அறிமுகமான 'ஐயா' படத்தில் இருந்து நயன்தாராவிற்கு மேக்கப் மேனாக இருந்து வரும் ராஜுவும் உண்டு. நயன் எந்த ஒரு படத்தில் நடித்தாலும், பல்வேறு நாயகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டாலும் ராஜு தான் மேக்கப் மேனாக இருந்து வந்தார்.

மேக்கப் மேன் ராஜு உடன் சென்று தான் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து புயல் நிவாரண நிதி கொடுத்தார். பிரபுதேவா - நயன் பிரிவுக்கு முக்கிய காரணம் ராஜு தான் என்று பேசப்பட்டது.

ஆனால் தற்போது நிலைமை இப்போது தலைகீழ். ராஜுவை வேலையை விட்டு நீக்கிவிட்டாராம் நயன். என்ன காரணம் என்பது தெரியவில்லை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக