ஒல்லிபிச்சான் நடிகரோட அப்பா திரும்ப படம் இயக்க விரும்புறாராம். இதுக்காக செஞ்ச முயற்சி எல்லாமே தோல்வியில முடிஞ்சுபோச்சாம்... முடிஞ்சுபோச்சாம்... ரெண்டு மகன்களும் பட தயாரிப்புல இறங்கிட்டாங்க. இதனால அவங்க தயாரிப்புலேயே படம் இயக்கலாம்னு ஐடியா வச்சிருந்தாராம். Ôவயசான காலத்துல படம் எடுக்கிறேன்னு ரிஸ்க்கெல்லாம் எடுக்க வேணாம்Õனு வாரிசுங்க பளார்னு சொல்லிட்டாங்களாம்... சொல்லிட்டாங்களாம்...
மறக்கமுடியாத முருங்ககாய் படத்த தந்த பாக்ய இயக்கம் மறுபடியும் அந்த படத்த தூசி தட்டி இருக்காராம்... இருக்காராம்... ஆனா படம் இயக்குற பொறுப்ப வேற ஆளுகிட்ட கொடுத்தருக்காராம். ஹீரோ வேஷத்துக்கு ஒருத்தரை வலைபோட்டு தேடி இருக்காங்களாம். லட்டு படத்தை தன்கிட்ட பர்மிஷன் வாங்காம காப்பி அடிச்சதாலதான் இந்த அதிரடி நடவடிக்கையாம்... நடவடிக்கையாம்...
‘அனிமல் படத்த இயக்குன காட் இயக்குனர் அந்த படத்தோட செகன்ட் பார்ட் இயக்குறதாவும் ஆதி ஹீரோ நடிக்கறதாவும் சேதி பரவுச்சாம்... பரவுச்சாம்... ஆனா இதை ஹீரோ மறுத்துட்டாராம். Ôஅப்படியொரு படம் எடுக்கப்போறதா எங்கிட்ட யாருமே சொல்லலே. அப்படி இருக்கறப்போ நான் எப்படி நடிப்பேன்? இப்ப டோலிவுட்ல பிஸியா இருக்க¤றதால, கால்ஷீட் ஒத்துவந்தாதான் தர முடியும்Õனு சொல்றாராம். ஏற்கனவே காட் இயக்கம்மேல இருந்த கோபத்தாலதான் நடிகர் இப்படி காட்டமா பேசறாருன்னு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக