ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்த அக்கா, தங்கை


சமீபத்தில் யான் படப்பிடிப்பில் தங்கை துளசியை பார்க்க சென்றுள்ளார் அக்கா கார்த்திகா.
கோ படம் அறிமுகம் என்றாலும் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வருகிறார் கார்த்திகா.
பாரதிராஜா இயக்கம் மற்றும் அருண் விஜய்யுடன் இணைந்து நடித்துகொண்டிருக்கும் கார்த்திகாவுக்கு தங்கை துளசியை பார்க்க நேரமே கிடைக்காமல் இருந்தது.
துளசியும் கடலை முடித்துவிட்டு தற்போது ஜீவாவுடன் யான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையிலேயே படப்பிடிப்பின் இடைவேளையின் போது கார்த்திகா வந்து துளசியை சந்தித்திருக்கிறார்.
இருவரும் கட்டியனைத்து அன்பையும் கண்ணீரையும் பரிமாறிக்கொண்டனர்.
அம்பிகா, ராதா போல நல்ல அக்கா, தங்கைகளாக வளர்ந்து வருகிறார்கள் கார்த்திகா, துளசி.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக