இயற்கையையின் அழகை எடுத்துரைக்கும் இந்தப்பாடல் இனிமை ததும்பும் பாடலாக உள்ளது. எம் இனத்தின் கலைவடிவங்களை மிளிர முன்மாதியாக உள்ளது .இதுபோன்ற ஆக்கங்களுக்கு கரம் கொடுப்போம்.
எம்மவர் கலைவளர-எம்
நிலை உயரும்
நிலை உயர
வளம் பெருகும்
நம்மவர் கலைக்காய்
கரம் கொடுப்போம் நன்றி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக