ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

முகிலே முகிலே பாடல் “காணொளி”

இயற்கையையின் அழகை எடுத்துரைக்கும் இந்தப்பாடல் இனிமை ததும்பும் பாடலாக உள்ளது. எம் இனத்தின் கலைவடிவங்களை மிளிர முன்மாதியாக உள்ளது .இதுபோன்ற ஆக்கங்களுக்கு கரம் கொடுப்போம்.
எம்மவர் கலைவளர-எம்
 நிலை உயரும்
 நிலை உயர
 வளம் பெருகும்
 நம்மவர் கலைக்காய்
 கரம் கொடுப்போம் நன்றி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக