ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

ஐஸ்வர்யாவால் கொந்தளித்த பி.வாசு


விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் இன்று தொடங்கியதுவிஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி, பின்பு அதனைத் தொடர்ந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பாடலை படமாக்கினார்கள்.தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் இன்று தொடங்கியிருக்கிறது. சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என அறிவித்து இருக்கிறது படக்குழு.இப்படத்தில் வரும் ஜெயில் காட்சிகளை ராஜமுந்திரியில் உள்ள நிஜ சிறைச்சாலையில் படமாக்க திட்டமிட்ட படக்குழு, அங்கு தெலுங்கானா பிரச்சனை நடைபெற்ற வருவதால் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஜெயில் செட் போட்டு அங்கு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.ஐங்கரன் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது. -

சனி, 15 பிப்ரவரி, 2014

சந்தோஷத்தில் மிதக்கிறது இது கதிர்வேலன் காதல் டீம்

இது கதிர்வேலன் காதல்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 14தேதி காதலர் தினத்தில் வெளியாக உள்ளது.
இப் படத்துக்கு 320 திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் சந்தோஷத்தில் மிதக்கிறது இது கதிர்வேலன் காதல் டீம் சுந்தரபாண்டியன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள படம் இது கதிர்வேலன் காதல்.
உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா முதன் முதலாக இணைந்து நடித்துள்ள இப்படம் யு சான்றிதழ் பெற்று குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் இப்படம் ஆரோ 11.1, டால்ஃபி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

முகிலே முகிலே பாடல் “காணொளி”

இயற்கையையின் அழகை எடுத்துரைக்கும் இந்தப்பாடல் இனிமை ததும்பும் பாடலாக உள்ளது. எம் இனத்தின் கலைவடிவங்களை மிளிர முன்மாதியாக உள்ளது .இதுபோன்ற ஆக்கங்களுக்கு கரம் கொடுப்போம்.
எம்மவர் கலைவளர-எம்
 நிலை உயரும்
 நிலை உயர
 வளம் பெருகும்
 நம்மவர் கலைக்காய்
 கரம் கொடுப்போம் நன்றி