சனி, 28 ஏப்ரல், 2018

கொழும்பிற்கு படையெடுத்த தென்னிந்திய திரை நட்சத்திரங்கள்

தென்னிந்திய நடிககை ரம்யா நபீசன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.இதில்,விஜய் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற பல்வேறு கலைஞர்கள் மற்றும் நடிகைககள்
 இலங்கை வந்துள்ளனர்.
கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, அவர்கள் வருகை தந்துள்ளனர்.விஜய் ரிவி புகழ் பிரியங்கா, மானாட மயிலாட புகழ் சுவேதா ஆகியோர் இன்றைய கட்டுநாயக்க விமான நிலையத்தை 
வந்தடைந்தனர்.
அண்மைக்காலமாக தொலைக்காட்சியே கதியெனக் கிடக்கும் சில இலங்கை சினிமா வெறியர்கள் இவர்களை வரவேற்க கொழும்பு மாநகரில் ஒன்று திரண்டதாகவும் அவர்களுடன் செல்பி எடுக்க போட்டி போட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>